நம்மில் இன்றும் சிலர் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்.
உடனே கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுமே..! கையில் கிடைப்பதை எடுத்து என்னை சாத்த வேண்டும் என்கிற உணர்வு மேலிட என் முகவரி தேடத்தொடங்கி இருப்பீர்களே !
பொறுமை..பொறுமை!
இங்கிலீஷ் நாளேட்டில் ஒரு செய்தி.
வட இந்தியாவில் ராஜ்கோட்டில் ஒரு இளம்பெண் போலீசில் புகார் செய்திருக்கிறாள் அவளை மாமனார் கற்பழித்து விட்டாராம். இதற்கு உதவியாக இருந்து சகலமும் கவனித்து கொண்டவன் ''புரட்சிகரமான '' மானஸ்தன் அவளுடைய புருசன்தான்.
எதற்காக இந்த கற்பழிப்பு?
கணவன் மூலமாக அவள் கரு தரிக்க முடியாது. அவன் ஆண்மையற்றவன் என்பதால் தனது அப்பனை அனுப்பி தன்னை அப்பனாக மாற்றி கொள்ள அவன் போட்ட திட்டமே கற்பழிப்பு என்கிறாள் அந்த பெண் .
இப்போது சொல்லுங்கள் நம்மில் சிலர் காட்டிமிரண்டிகளா இருக்கிறார்களா இல்லையா?
இந்த பாலுணர்வு வரையறை மீறல் நம்முடைய நாட்டுப்புற பாடல்களிலும் காணப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
''மனித சமூகம் எவ்வித வரையறையுமின்றி -தாய் ,சகோதரி ,என்ற வேறுபாடுகள் இல்லாமல் தந்தை ,சகோதரன் என்ற வேறுபாடுகள் இல்லாமல் - புணர தகுந்த ஆண்-பெண் என்ற நிலையில் மட்டும் பாலுணர்வு இருந்த காலமும் உண்டு'' என்கிறார் ஆய்வாளர் டாக்டர் நா. இளங்கோ .
நாட்டுப்புற கதையொன்றில் துலசிலம்மா என்கிற தனது மனைவியை புணர துடிக்கிற தன் அப்பனை பார்த்து 'ஏ ,தாயை புணர்ந்தவனே'' என்று மகன்
கடுமையாக திட்டுகிறானாம்,மகன்.
இன்னொரு நாட்டுப்புற பாடலில் மாமி- மருமகன் தகாத உறவு பற்றி
ஒரு பாடல் உண்டு.
''வண்டி ஏறினால்
குலுங்கி கொட்டும்
நான் வரலே மாமி அத்தே '' என்று மருமகன் மாட்டு வண்டியில் ஏற மறுக்கிறான்.
அதற்கு மாமியார் ,
''குலுங்கி கொட்டினால்
அணைத்து பிடிக்கிறேன்
வாடா மருமகனே '' என்று பதில் பாட்டு பாடுகிறாள் .
இன்னொருபாடலும் உண்டு.
''சின்னப்பொண்ணு வேணுமா ,
பெரிய பொண்ணு வேணுமா,
வாடா மருமகனே?'' என்று அத்தை கேட்க மருமகனோ
''சின்னப்பொண்ணும் வேணாம் அத்தே ,
பெரிய பொண்ணும் வேணாம் ,
அத்தே ,
நீ இருந்தா போதும் அத்தே'' என்று பாடுகிறானாம்.
எப்பூடி ?
சனி, 31 அக்டோபர், 2009
வியாழன், 29 அக்டோபர், 2009
எங்கே சொல்வது?
அண்மையில் பாரதிராஜாவின் தெக்கித்திப்பொண்ணு சீரியல் படப்பிடிப்பின் போது ஒரு சுவையான நிகழ்வு!
உணவுக்கான இடை வேளை .
நடிக-நடிகையர் அரட்டையில் அந்த வட்டாரம் அதகளமாகி இருந்தது .
ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் கிள்ளி விளையாடுவதுமாக பொழுது போனது.
அப்போது அம்சமணியாக நடிக்கும் நடிகை ஒரு கல்லை எடுத்து விளையாட்டுபோக்கில் வீசி எறிய அது வக்கிலின் டிரைவராக நடிக்கும் நடிகர் மீது ''படாத இடத்தில்'' விழுந்துவிட்டது.
மனிதர் அலறி விட்டார். ''ஐயோ செத்தகிளி மீது கல்லு விழுந்திருச்சே ''என்று கதறியவரை சுற்றி சூழ்ந்து கொண்டு கலாட்டா பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் .
இந்த விளையாட்டு கொடுமையை எங்கே சொல்வது ராசா !
பாரதிராஜா காது வரை நியூஸ் போய்விட்டது.
அன்றிலிருந்து அந்த நடிகரை ''செத்தகிளி' என்று கூப்பிட தொடங்கி விட்டார்கள்.
.
உணவுக்கான இடை வேளை .
நடிக-நடிகையர் அரட்டையில் அந்த வட்டாரம் அதகளமாகி இருந்தது .
ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் கிள்ளி விளையாடுவதுமாக பொழுது போனது.
அப்போது அம்சமணியாக நடிக்கும் நடிகை ஒரு கல்லை எடுத்து விளையாட்டுபோக்கில் வீசி எறிய அது வக்கிலின் டிரைவராக நடிக்கும் நடிகர் மீது ''படாத இடத்தில்'' விழுந்துவிட்டது.
மனிதர் அலறி விட்டார். ''ஐயோ செத்தகிளி மீது கல்லு விழுந்திருச்சே ''என்று கதறியவரை சுற்றி சூழ்ந்து கொண்டு கலாட்டா பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் .
இந்த விளையாட்டு கொடுமையை எங்கே சொல்வது ராசா !
பாரதிராஜா காது வரை நியூஸ் போய்விட்டது.
அன்றிலிருந்து அந்த நடிகரை ''செத்தகிளி' என்று கூப்பிட தொடங்கி விட்டார்கள்.
.
புதன், 28 அக்டோபர், 2009
இருளுக்கு நிழல் தேடும் மனிதர்கள்.
கற்பனை அல்ல.
உண்மை நிகழ்வு.
இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையுடன் நேசித்தனர்.
நீயின்றி நான் இல்லை ',நானின்றி நீயில்லைஎன்று காதலை கற்புடன் வளர்த்தனர் .
ஆனால் அவளுக்கு கட்டாய கல்யாணம் வேறு ஒருவருடன்!
எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லை .பெற்றோர் அவளை பயமுறுத்தி மண மேடையில் உட்காரவைத்துவிட்டனர் .
காலையில் கல்யாணம்; அன்று இரவு முதலிரவு!
ஆனால் மாலையிலேயே காதலனுடன் ஓடிவிட்டாள் .
காதலில் வெற்றிபெற்ற அவளை இப்போது ஓடிப்போனவள் என்பதாக இந்த சமுதாயம் சொல்கிறது.
நியாயமா ? நேர்மையா?
தாலி கட்டிவிட்டால் அவளுடைய காதல் உணர்வுகளை காவு கொடுத்துவிட வேண்டுமா?
நீ எவனை காதலித்திருந்தாலும் சரி தாலி கட்டியவனுடந்தான் கட்டிலை பகிர்ந்து கொள்ள வேண்டும் ,அதுதான் பத்தினித்தனம் என்று இந்த சமுதாயம் சொல்கிறது!
நெஞ்சு நிறைய நேசித்தவனுடன் காமம் சாராத காதலுடன் வாழ்ந்த அவளை ''ஓடிப்போனவள்'' என்கிறார்களே ,அவர்களுக்கு ஒரு கேள்வி?
காதலுடன் காமத்தை பகிர்ந்துகொண்ட ஒருவளுக்கு கட்டாய கல்யாணம் செய்து வைத்து தாலி சென்டிமென்ட் ,குடும்ப செண்டிமெண்ட் இவைகளை சொல்லி "கணவனாக்க பட்டவனுடன் கட்டிலை பகிர்ந்து கொள்ள வைப்பதற்கு என்ன பெயர் ?
இவர்கள் எல்லோரும் இருட்டுக்கு நிழல்கள் தேடுகிறவர்கள்!
கோமாளிகள் !
உண்மை நிகழ்வு.
இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையுடன் நேசித்தனர்.
நீயின்றி நான் இல்லை ',நானின்றி நீயில்லைஎன்று காதலை கற்புடன் வளர்த்தனர் .
ஆனால் அவளுக்கு கட்டாய கல்யாணம் வேறு ஒருவருடன்!
எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லை .பெற்றோர் அவளை பயமுறுத்தி மண மேடையில் உட்காரவைத்துவிட்டனர் .
காலையில் கல்யாணம்; அன்று இரவு முதலிரவு!
ஆனால் மாலையிலேயே காதலனுடன் ஓடிவிட்டாள் .
காதலில் வெற்றிபெற்ற அவளை இப்போது ஓடிப்போனவள் என்பதாக இந்த சமுதாயம் சொல்கிறது.
நியாயமா ? நேர்மையா?
தாலி கட்டிவிட்டால் அவளுடைய காதல் உணர்வுகளை காவு கொடுத்துவிட வேண்டுமா?
நீ எவனை காதலித்திருந்தாலும் சரி தாலி கட்டியவனுடந்தான் கட்டிலை பகிர்ந்து கொள்ள வேண்டும் ,அதுதான் பத்தினித்தனம் என்று இந்த சமுதாயம் சொல்கிறது!
நெஞ்சு நிறைய நேசித்தவனுடன் காமம் சாராத காதலுடன் வாழ்ந்த அவளை ''ஓடிப்போனவள்'' என்கிறார்களே ,அவர்களுக்கு ஒரு கேள்வி?
காதலுடன் காமத்தை பகிர்ந்துகொண்ட ஒருவளுக்கு கட்டாய கல்யாணம் செய்து வைத்து தாலி சென்டிமென்ட் ,குடும்ப செண்டிமெண்ட் இவைகளை சொல்லி "கணவனாக்க பட்டவனுடன் கட்டிலை பகிர்ந்து கொள்ள வைப்பதற்கு என்ன பெயர் ?
இவர்கள் எல்லோரும் இருட்டுக்கு நிழல்கள் தேடுகிறவர்கள்!
கோமாளிகள் !
சனி, 24 அக்டோபர், 2009
கடவுளர்களா ,மனிதர்களா?
சிவசேனா -பாஜக கூட்டணி மகாராஷ்ட்ராவில் தோற்று விட்டதால் கடவுள் தங்களை கை விட்டு விட்டதாக சொல்கிறார் பால்தாக்கரே !
பாவிகளை எப்படியா கடவுள் நம்புவார் அதனால் உங்களை கை விட்டுவிட்டார் என்று மகிழ்கிறது காங்கிரஸ் கட்சி !
ஈழ தமிழ் இனத்தின் கோர அழிவுக்கு முழு காரணமாக இருந்த -இருக்கிற காங்' கட்சிக்கு இனிவரும் காலங்களில் என்ன தண்டனை கொடுப்பான் ? அரசியல்வாதிகள் இப்படி கடவுள் அருள் பற்றி சொல்லும்போது நம் கண்களில் ஒரு செய்தி பட்டது.கடவுளின் பிரதிநிதியான ஒரு சாமியாரை கைது செய்திருக்கிறார்கள் .லேகியம் கொடுத்து பிறன்மனை வேட்டை ஆடிய அவர் கஞ்சா சாமியார். இப்படி கடவுள் அருள் பற்றி நிறைய சொல்லலாம் .
இதோ தீபாவளி ஸ்பெஷல் செய்தி!
தீபாவளிக்கு இந்த வருஷ மது விற்பனை ௨00 கோடி .
''கள் குடிக்காதே ''-வள்ளுவர் சொல்கிறார் .
''அளவுடன் குடி ஆயுள் நீடிக்கும்''-சொல்கிறார் சுக்கிராச்சாரி
வள்ளுவர் மானுடனின் பிரதிநிதி .
சுக்கிராச்சாரி கடவுளரின் பிரதிநிதி .
இந்த டாஸ்மாக் குடிமகன் யார் சொல்வதை கேட்பான் ?
தேவலோக வாசிகள் சோமபானம் குடிக்கலாம் 'பூலோகவாசிகள் மது குடிக்க கூடாதா ?அடுத்தவனின் மனைவியை ஆக்கிரமிக்கலாம் என்பதை கண்டுபிடித்தவர்களே நமது தேவலோகவாசிகள்தான் .அவர்களை கடவுளாக கும்பிடுகிறோம் .பிறன்மனை நோக்கிய து தப்பு என்றால் கடவுள்களும் தப்பானவர்கள்.
கள்ள காதலுக்கும் அடித்தளம் போட்டவர்கள் கடவுள்கள்.தவமுனிவரின் மனைவியை கெடுத்தவன் இந்திரன் .
பிரமனுக்கு ஏன் நான்கு முகம்?
திலோத்தமையின் அழகில் மயங்கிய பிரமன் நான்குதிசைகளிலும் முகம் கொண்டு பார்த்ததால் வந்தது என்கிறது புராணம் .
இப்படி மனிதனுடைய எல்லா தவறுகளுக்கும் காரணம் நாம் வணங்குகிற கடவுள்களே .
ஆக ,தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கடவுள்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தானே ?
நீங்கள் என்னசொல்கிறீர்கள் ?
பாவிகளை எப்படியா கடவுள் நம்புவார் அதனால் உங்களை கை விட்டுவிட்டார் என்று மகிழ்கிறது காங்கிரஸ் கட்சி !
சரி,தமிழ்நாட்டில் நாப்பத்திரெண்டு வருடங்களாக காங்கிரசை தொங்கலிலே விட்டுவைத்திருக்கிறாரே கடவுள். அதற்கு கட்சி மாபாவி என்பது பொருளா ?
ஈழ தமிழ் இனத்தின் கோர அழிவுக்கு முழு காரணமாக இருந்த -இருக்கிற காங்' கட்சிக்கு இனிவரும் காலங்களில் என்ன தண்டனை கொடுப்பான் ? அரசியல்வாதிகள் இப்படி கடவுள் அருள் பற்றி சொல்லும்போது நம் கண்களில் ஒரு செய்தி பட்டது.கடவுளின் பிரதிநிதியான ஒரு சாமியாரை கைது செய்திருக்கிறார்கள் .லேகியம் கொடுத்து பிறன்மனை வேட்டை ஆடிய அவர் கஞ்சா சாமியார். இப்படி கடவுள் அருள் பற்றி நிறைய சொல்லலாம் .
இதோ தீபாவளி ஸ்பெஷல் செய்தி!
தீபாவளிக்கு இந்த வருஷ மது விற்பனை ௨00 கோடி .
''கள் குடிக்காதே ''-வள்ளுவர் சொல்கிறார் .
''அளவுடன் குடி ஆயுள் நீடிக்கும்''-சொல்கிறார் சுக்கிராச்சாரி
வள்ளுவர் மானுடனின் பிரதிநிதி .
சுக்கிராச்சாரி கடவுளரின் பிரதிநிதி .
இந்த டாஸ்மாக் குடிமகன் யார் சொல்வதை கேட்பான் ?
தேவலோக வாசிகள் சோமபானம் குடிக்கலாம் 'பூலோகவாசிகள் மது குடிக்க கூடாதா ?அடுத்தவனின் மனைவியை ஆக்கிரமிக்கலாம் என்பதை கண்டுபிடித்தவர்களே நமது தேவலோகவாசிகள்தான் .அவர்களை கடவுளாக கும்பிடுகிறோம் .பிறன்மனை நோக்கிய து தப்பு என்றால் கடவுள்களும் தப்பானவர்கள்.
கள்ள காதலுக்கும் அடித்தளம் போட்டவர்கள் கடவுள்கள்.தவமுனிவரின் மனைவியை கெடுத்தவன் இந்திரன் .
பிரமனுக்கு ஏன் நான்கு முகம்?
திலோத்தமையின் அழகில் மயங்கிய பிரமன் நான்குதிசைகளிலும் முகம் கொண்டு பார்த்ததால் வந்தது என்கிறது புராணம் .
இப்படி மனிதனுடைய எல்லா தவறுகளுக்கும் காரணம் நாம் வணங்குகிற கடவுள்களே .
ஆக ,தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கடவுள்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தானே ?
நீங்கள் என்னசொல்கிறீர்கள் ?
வியாழன், 22 அக்டோபர், 2009
கம்பனும் தாசி வீடும் ...
என்னுடைய பெரும்கவலை ''கம்பன் தாசி வீட்டுக்கு போனானா இல்லையா ''என்பதுதான் .
திருவொற்றியூரில் இருந்த சதுரானந்தபண்டிதன் மடத்தில் இருந்த வல்லி என்கிற தாசியுடன் பல நாட்கள் ஆனந்தமாக இருந்திருக்கிறானாம்' அவளுக்கு எருமை மாடுகளை பரிசாக வழங்கியிருக்காராம்.
இவள் மட்டுமல்ல மயிலையில் இருந்த திருவாலி என்கிற தாசியுடனும் தொடர்பு வைத்திருந்தானாம் .
''அண்ணல் திருவாலினி அணி மயிலை அத்தனையும் வெண்ணிலவின் சோதி விரித்தே -நண்ணும் தடந்து பூவிற் பாணந்தான் முகத்தே கொண்டு
'நடந்து புவிற்ப்பானகை'' எனப்பாடி நகைகள் மற்றும் பல பரிசுகளை கொடுத்து சோழ நாட்டுக்கு கூட்டிக்கொண்டு போனானாம்.
இவர்கள் ...போதாதென்று குரும்பை என்பவளுடனும் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது . கம்பனே தாசி வீட்டுக்கு போயிருக்கிறபோது நாங்கள் போனால் தப்பா என்று சிலர் நியாயம் கேட்டுக்கிளம்பி விடக்கூடாதல்லவா ?
அந்த கவலையால் இதை எழுதி இருக்கிறேன்
ராமாயணம் எழுதிய கம்பனும் தாசி வீடு போன கம்பனும் வேறு வேறு கம்பன்கள் என்பதற்கு சான்றுகள் இருந்தால் எனக்கு எழுதுக.
திருவொற்றியூரில் இருந்த சதுரானந்தபண்டிதன் மடத்தில் இருந்த வல்லி என்கிற தாசியுடன் பல நாட்கள் ஆனந்தமாக இருந்திருக்கிறானாம்' அவளுக்கு எருமை மாடுகளை பரிசாக வழங்கியிருக்காராம்.
இவள் மட்டுமல்ல மயிலையில் இருந்த திருவாலி என்கிற தாசியுடனும் தொடர்பு வைத்திருந்தானாம் .
''அண்ணல் திருவாலினி அணி மயிலை அத்தனையும் வெண்ணிலவின் சோதி விரித்தே -நண்ணும் தடந்து பூவிற் பாணந்தான் முகத்தே கொண்டு
'நடந்து புவிற்ப்பானகை'' எனப்பாடி நகைகள் மற்றும் பல பரிசுகளை கொடுத்து சோழ நாட்டுக்கு கூட்டிக்கொண்டு போனானாம்.
இவர்கள் ...போதாதென்று குரும்பை என்பவளுடனும் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது . கம்பனே தாசி வீட்டுக்கு போயிருக்கிறபோது நாங்கள் போனால் தப்பா என்று சிலர் நியாயம் கேட்டுக்கிளம்பி விடக்கூடாதல்லவா ?
அந்த கவலையால் இதை எழுதி இருக்கிறேன்
ராமாயணம் எழுதிய கம்பனும் தாசி வீடு போன கம்பனும் வேறு வேறு கம்பன்கள் என்பதற்கு சான்றுகள் இருந்தால் எனக்கு எழுதுக.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
நான் சென்னை வந்து தேவி வார இதழில் பணியாற்றிய நேரம். அப்போது தலைவர் எம்.ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக செல்வி.ஜெயலலிதா நியமிக்...
-
லேடி காகா! மேலை நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தின் ஒரு பகுதியை தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் பாடகி லேடி காகா! பூத்துக் குலுங்கும் ...