'' எனக்கு 1999 -இல் என்ன நடந்ததோ அது இன்னிக்கு விஜய்க்கு நடந்திருக்கு.'உதவிக்கு வரலாமா'என்கிற படம் சரியாக ஓடலேன்னு சொல்லி பணத்தை கேட்டாங்க. அதுக்கு இன்னிக்கு வரை விட்டுக் கொடுத்திட்டு வரேன் .எனக்கேற்பட்ட நிலைமை ரஜினி,பாக்யராஜ்,சத்யராஜ் ஆகியோருக்கும் நடந்திருக்கு .இது ஒன்னும் புதிசு இல்லை'' என்ற நண்பர் கார்த்திக்கிடம் ''விஜய் மேட்டரில் அரசியலும் இருப்பதாக சொல்கிறார்களே''என்று கேட்டேன்.
'' வேறு காரணங்கள் இருக்கலாம். அவர் அதை தைரியமாக சொல்லவேண்டும்.அதுதான் விஜய்க்கு நல்லது.உண்மை தெரியட்டுமே.!பிரச்னை தீர அதான் வழி .ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலைமைதான் இருக்கிறது''என்றார்.எனக்கு தெரிந்தவரை எஸ் ஏ சந்திர சேகருக்கு இருக்கிற தைரியம் மகன் விஜயிடம் இல்லை என்றுதான் சொல்வேன். அவர் மிரட்டப் பட்டுள்ளார் என்பதாக ஒரு பேச்சு கோலிவுட்டில் பரவி இருக்கிறது.''திருச்சியில் மக்கள் இயக்க மாநாடு நடக்கப்போகிறது. சீமான்,அமீர்,சத்யராஜ்,விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்'' என்று எஸ்.ஏ.சி. என்னிடம் சொன்னார்.இதை வேறு சில பத்திரிகை நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறார்.ஆனால் அந்த செய்தியை மகன்
மறுக்கிறார் என்றால் காரணம் இல்லாமல் போகுமா?
'' வேறு காரணங்கள் இருக்கலாம். அவர் அதை தைரியமாக சொல்லவேண்டும்.அதுதான் விஜய்க்கு நல்லது.உண்மை தெரியட்டுமே.!பிரச்னை தீர அதான் வழி .ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலைமைதான் இருக்கிறது''என்றார்.எனக்கு தெரிந்தவரை எஸ் ஏ சந்திர சேகருக்கு இருக்கிற தைரியம் மகன் விஜயிடம் இல்லை என்றுதான் சொல்வேன். அவர் மிரட்டப் பட்டுள்ளார் என்பதாக ஒரு பேச்சு கோலிவுட்டில் பரவி இருக்கிறது.''திருச்சியில் மக்கள் இயக்க மாநாடு நடக்கப்போகிறது. சீமான்,அமீர்,சத்யராஜ்,விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்'' என்று எஸ்.ஏ.சி. என்னிடம் சொன்னார்.இதை வேறு சில பத்திரிகை நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறார்.ஆனால் அந்த செய்தியை மகன்
மறுக்கிறார் என்றால் காரணம் இல்லாமல் போகுமா?