எப்போது பேசுவது காதல்?
எப்படிப் பேசுவது காதல்?
''கண்ணே,மணியே,கற்கண்டே,கனி முத்தே, கற்பின் சிறப்பே ,''எனப் பேசுவது காதல் மொழியா ?
கடற்கரை,கோவில்,சினிமா,என்று ஓரம் கட்டி உரசிக் கொண்டு பேசுகிறோமே,அதுவா?
படித்தவளோ ,படிக்காதவளோ,நகரமோ,நாட்டுப் புற மோ ,பேசத தெரிந்தாலும் ,தெரியாவிட்டாலும்,தன்னை மறந்து பங்கெடுத்துக் கொள்ளவேண்டுமாம்.அதுதான் காதல் பேச்சாம்.பாரதி சொல்கிறான்.
அப்படிதானே எல்லா இடங்களிலும் காதலர்கள் பேசிக் கொள்கிறார்கள்..
அது காதல் பேச்சு அல்ல.என்கிறான் அந்த முண்டாசுக் கவி.
பின் எது தான் காதல் பேச்சு?
''பாதி நடுக கலவியில்'' என்கிறான்.அனுபவம் கவியிடம்!!
எப்படியப்பா அந்த இன்ப நேரத்தில் பேசிக் கொண்டிருக்க முடியும்?
இனிமையான இரவு.இதமான கதகதப்பு .இருவரை தவிர எவருமில்லை.சூடிய முல்லை மலர் மோகம் மூட்டுகிறது.ஆடைகள் அவிழ்ந்து அரை நிர்வாணம்
கணவன்-மனைவி இருவரும் தங்களை மறந்தவர்களாக!
யாரைக் காயப் படுத்துகிறோம் என்ன செய்கிறோம் ,நகக்குறிகளும்,பற்குறிகளும் பதிந்தது எப்படி என்பது தெரியாமல் மஞ்சத்தில் உச்சம் தொடும் போது இருவரும் குளறுகிரார்களே ,புதுமையான உளறல்கள் வருகிறதே அதுதான் காதல் பேச்சு என்கிறான் பாரதி.!
''பாதி நடுக கலவியில் காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோல
காதலிலே மாதருடன் களித்துவாழ்ந்தால்
படைத் தலைவர் போர்த்தொழிலைக் கருதுவரோ''
பாரதி இப்படி பாடி இருக்கிறான்.
கலிங்கத்துப் பரணியில் செயங் கொண்டான் வேறு விதமாக சொல்லி இருக்கிறான் .பின்னர் பார்க்கலாம்.இலக்கியம் படிப்பது நல்லது.
எப்படிப் பேசுவது காதல்?
''கண்ணே,மணியே,கற்கண்டே,கனி முத்தே, கற்பின் சிறப்பே ,''எனப் பேசுவது காதல் மொழியா ?
கடற்கரை,கோவில்,சினிமா,என்று ஓரம் கட்டி உரசிக் கொண்டு பேசுகிறோமே,அதுவா?
படித்தவளோ ,படிக்காதவளோ,நகரமோ,நாட்டுப் புற மோ ,பேசத தெரிந்தாலும் ,தெரியாவிட்டாலும்,தன்னை மறந்து பங்கெடுத்துக் கொள்ளவேண்டுமாம்.அதுதான் காதல் பேச்சாம்.பாரதி சொல்கிறான்.
அப்படிதானே எல்லா இடங்களிலும் காதலர்கள் பேசிக் கொள்கிறார்கள்..
அது காதல் பேச்சு அல்ல.என்கிறான் அந்த முண்டாசுக் கவி.
பின் எது தான் காதல் பேச்சு?
''பாதி நடுக கலவியில்'' என்கிறான்.அனுபவம் கவியிடம்!!
எப்படியப்பா அந்த இன்ப நேரத்தில் பேசிக் கொண்டிருக்க முடியும்?
இனிமையான இரவு.இதமான கதகதப்பு .இருவரை தவிர எவருமில்லை.சூடிய முல்லை மலர் மோகம் மூட்டுகிறது.ஆடைகள் அவிழ்ந்து அரை நிர்வாணம்
கணவன்-மனைவி இருவரும் தங்களை மறந்தவர்களாக!
யாரைக் காயப் படுத்துகிறோம் என்ன செய்கிறோம் ,நகக்குறிகளும்,பற்குறிகளும் பதிந்தது எப்படி என்பது தெரியாமல் மஞ்சத்தில் உச்சம் தொடும் போது இருவரும் குளறுகிரார்களே ,புதுமையான உளறல்கள் வருகிறதே அதுதான் காதல் பேச்சு என்கிறான் பாரதி.!
''பாதி நடுக கலவியில் காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோல
காதலிலே மாதருடன் களித்துவாழ்ந்தால்
படைத் தலைவர் போர்த்தொழிலைக் கருதுவரோ''
பாரதி இப்படி பாடி இருக்கிறான்.
கலிங்கத்துப் பரணியில் செயங் கொண்டான் வேறு விதமாக சொல்லி இருக்கிறான் .பின்னர் பார்க்கலாம்.இலக்கியம் படிப்பது நல்லது.