தமிழ்த் திரைப்படங்களில் லிப்-லாக் எனப்படும் பிரஞ்சு முத்தம் மலிவு விலைப் பொருளாகி விட்டது.
முன்னெல்லாம் கன்னத்தில் முத்தமிட்டாலே கலாசாரம் போச்சு என கத்திக்கதறி கூப்பாடு போடுவார்கள்.
காலத்தின் ஓட்டத்தில் கலாசாரம் என்பது சுருட்டி வீசப்பட்ட கிழிந்த காகிதம் !
கணவன் மனைவி இடையே நடப்பதெல்லாம் நடிப்பு என்கிற பெயரில் செல்லுலாயிடில் பதிவாகிக் கொண்டிருக்கிற இந்த காலத்தில் லிப்-லாக் பண்ணி நடிப்பீர்களா என் கேட்பதே அறியாமை !
நடிகையர் அதை இழிவாக நினைக்கவில்லை.
அஞ்சலி என்பவர்தான் தைரியமாக "அப்படி நடிப்பேன்"என டிக்ளேர் பண்ணியிருக்கிறார்.
எத்தனையோ பேர் திரைக்குப் பின்னால் செய்வதை அஞ்சலி தைரியமாக் பகிரங்கமாக செய்கிறார்.அதற்கு பெயர் நடிப்பு.!
''ஹன்சிகாவுக்கு முத்தம் கொடுத்திருக்கிறாரா ஆர்யா?"என கேட்டால் டைரக்டர் கண்ணன் சொன்ன பதில் "ஹன்சிகா கொடுத்ததை 'சீட்டிங்' பண்ணி எடுத்திருக்கிறோம் .ஆனால் அஞ்சலியின் முத்தம் கதைக்கு அவசியம் என்பதால் லிப்-லாக் பண்ணியிருக்கிறோம்" என்றார்.
"அப்படியானால் முத்தங்கள் தொடருமா" என செய்தியாளர் கேட்க அஞ்சலி எவ்வித தயக்கமும் இல்லாமல் "கதைக்கு தேவைப் பட்டால் நடிப்பேன்" என்று பதில் சொல்கிறார்
ஆக இனி ஒவ்வொரு டைரக்டரும் கதைக்கு முக்கியம் என சொல்லி அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்பார்கள்
சம்பளமும் உயரும் !
இதுதானே உண்மை.!
பிழைக்கத்தெரிந்த பெண்.
அடுத்து வருகிற நடிகையர் தைரியமாக முத்தம் கொடுப்பார்கள் .இனி தியேட்டர்களில் எச்சல் வழிந்தோடும்.
தமிழனின் கலாசாரம் என்பதெல்லாம் வளரும் நாகரீகத்தில் முகம் மாறிப் போகும்.
ஏனென்றால் இன,மான ,உணர்வு என்பதெல்லாம் அரசியல் வாதிகளால் கற்பழிக்கப்பட்டு கிழிந்து கிடக்கிறது.இதில் எங்கே கலாசாரம் பற்றிய கவலைக்கு இடம்?
1
முன்னெல்லாம் கன்னத்தில் முத்தமிட்டாலே கலாசாரம் போச்சு என கத்திக்கதறி கூப்பாடு போடுவார்கள்.

.jpg)
நடிகையர் அதை இழிவாக நினைக்கவில்லை.
அஞ்சலி என்பவர்தான் தைரியமாக "அப்படி நடிப்பேன்"என டிக்ளேர் பண்ணியிருக்கிறார்.
எத்தனையோ பேர் திரைக்குப் பின்னால் செய்வதை அஞ்சலி தைரியமாக் பகிரங்கமாக செய்கிறார்.அதற்கு பெயர் நடிப்பு.!
''ஹன்சிகாவுக்கு முத்தம் கொடுத்திருக்கிறாரா ஆர்யா?"என கேட்டால் டைரக்டர் கண்ணன் சொன்ன பதில் "ஹன்சிகா கொடுத்ததை 'சீட்டிங்' பண்ணி எடுத்திருக்கிறோம் .ஆனால் அஞ்சலியின் முத்தம் கதைக்கு அவசியம் என்பதால் லிப்-லாக் பண்ணியிருக்கிறோம்" என்றார்.
"அப்படியானால் முத்தங்கள் தொடருமா" என செய்தியாளர் கேட்க அஞ்சலி எவ்வித தயக்கமும் இல்லாமல் "கதைக்கு தேவைப் பட்டால் நடிப்பேன்" என்று பதில் சொல்கிறார்
ஆக இனி ஒவ்வொரு டைரக்டரும் கதைக்கு முக்கியம் என சொல்லி அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்பார்கள்
சம்பளமும் உயரும் !
இதுதானே உண்மை.!
பிழைக்கத்தெரிந்த பெண்.
அடுத்து வருகிற நடிகையர் தைரியமாக முத்தம் கொடுப்பார்கள் .இனி தியேட்டர்களில் எச்சல் வழிந்தோடும்.
தமிழனின் கலாசாரம் என்பதெல்லாம் வளரும் நாகரீகத்தில் முகம் மாறிப் போகும்.
ஏனென்றால் இன,மான ,உணர்வு என்பதெல்லாம் அரசியல் வாதிகளால் கற்பழிக்கப்பட்டு கிழிந்து கிடக்கிறது.இதில் எங்கே கலாசாரம் பற்றிய கவலைக்கு இடம்?
1