
படக்குன்னு "அவங்களைப் பத்தி எதுக்கு இங்கு கொண்டு வர்றிங்க"ன்னு முகத்தில வெறுப்பை காட்டிட்டார் ராய்.
"ஏம்மா??"
"எனக்கு எப்படி பிரண்ட்சா இருந்தாங்க என்பதே ஆச்சரியமா இருக்கு. என்ன நடந்தது எப்படிங்கறதெல்லாம் எல்லோருக்கும் தெரியும் .எனக்கு பொய் பேசறவங்களை பிடிக்காது! பிடிக்காது ! விட்ருங்க"
திரிஷாவை பத்தி பேசுவதை ராய் விரும்பவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
சிலர் அதற்கான காரணங்களை யூகமாக சொன்னார்கள்.
தனது பொருளை மற்றவர்கள் அபகரித்துக் கொள்ளும்போது வருகிற கோபம்தான் அது என்றார்கள்.
வருண் மணியனை முதலில் காதலித்தவர் ராய் என்றும் அது தெரிந்திருந்தும் திரிஷா சொல்லாமல் மறைத்து வ.ம.வை கைப்பற்றிவிட்டார் என்பதும் திரை உலகில் பரவி வருகிறது.
அடுத்து டாப்சி என்ன சொல்வாரோ என்பது தெரியவில்லை.
பல விதமான கதவடைப்புகள் நடந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
உண்மை வெளிச்சத்துக்கு வந்தே தீரும் .
அடுத்து டாப்சி என்ன சொல்வாரோ என்பது தெரியவில்லை.
பல விதமான கதவடைப்புகள் நடந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
உண்மை வெளிச்சத்துக்கு வந்தே தீரும் .