பசி வரும். அதை புசிக்கும் விதம்தான் வேறுபட்டிருக்கும்.
இரைக்காக வேட்டையாடுவது விலங்குகளுக்கு விலங்கு வேறு பட்டிருக்கும். வேட்டை ஆடும் விதமும் மாறுபட்டிருக்கும். பொதுவாக அவைகளின் குறி வேட்டையாடப்படும் விலங்கின் கழுத்தாகவே இருக்கும்.
அதைப்போலவே மனிதனின் ரசனையும் வித்தியாசமாகவே இருக்கும். சாதாரணனுக்கே அனுபவிக்கிற ஆசை விதம் விதமாக இருக்கிற போது மகாராஜாக்களின் ஆசையைப் பற்றி கேட்பானேன்?
அண்மையில் இந்திய நடிகை ஒருவர் பிரபலமானவர் .அவருக்கு இயற்கையான செக்ஸ் தான் பிடிக்கும் என்றிருக்கிறார், அதாவது ஆண் மேலாக இருந்து புணர்ச்சியில் ஈடுபடுவதை !
இது மனித இயல்பு. வேறு ஒருவர் மற்றொரு விதமாக ! மாறுபடவே செய்யும்.
பாட்டியாலாவின் மன்னர் பூபேந்தர் சிங் ஆண்டுக்கு ஒரு தடவை,,,,தன்னை முழு நிர்வாணமாக தனது பிரஜைகள் முன்னாக ...
அப்படி தன்னைக் காட்டிக்கொண்டதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. தனது ஆண்மை இன்னும் வலிமையாகவே இருக்கிறது என்பதுதான் அது!
பிரஜைகளுக்கு 'அதை' காட்டவேண்டிய அவசியம் என்ன? அது என்ன அவரது கடமையா?
வேடிக்கையாக இல்லையா?
இன்னொருவர் இருக்கிறார். அவர் கபூர்தாலாவின் அரசர்.
இவருக்கு அனிடா டெல்கடோ என்கிற ஸ்பானிஷ் டான்சரை
கல்யாணம் செய்து கொள்ளும் ஆசை! பல முறை புரபோஸ் பண்ணியும் அவரது இசைக்கு ஆட அந்த அந்நிய மயில் இணங்கவில்லை. ஆனால் ஆசைப்பட்டவளை அவர் மறக்கவும் தயாராக இல்லை.
பலமுறை கல் எறிந்ததில் ஒரு கல் அனிடாவின் மனதில் காதலை ஏற்படுத்திவிட்டது.
படுக்கை அறையில் அவர் பேசுவது அவளுக்கும் அவள் பேசுவது அவருக்கும் புரிய வேண்டாமா? பிரஞ்சு மொழி கற்றுக்கொண்டு 1908-ல் கல்யாணம் நடந்திருக்கிறது..
இது எப்படி இருக்கு!
இரைக்காக வேட்டையாடுவது விலங்குகளுக்கு விலங்கு வேறு பட்டிருக்கும். வேட்டை ஆடும் விதமும் மாறுபட்டிருக்கும். பொதுவாக அவைகளின் குறி வேட்டையாடப்படும் விலங்கின் கழுத்தாகவே இருக்கும்.
அதைப்போலவே மனிதனின் ரசனையும் வித்தியாசமாகவே இருக்கும். சாதாரணனுக்கே அனுபவிக்கிற ஆசை விதம் விதமாக இருக்கிற போது மகாராஜாக்களின் ஆசையைப் பற்றி கேட்பானேன்?
அண்மையில் இந்திய நடிகை ஒருவர் பிரபலமானவர் .அவருக்கு இயற்கையான செக்ஸ் தான் பிடிக்கும் என்றிருக்கிறார், அதாவது ஆண் மேலாக இருந்து புணர்ச்சியில் ஈடுபடுவதை !
இது மனித இயல்பு. வேறு ஒருவர் மற்றொரு விதமாக ! மாறுபடவே செய்யும்.
பாட்டியாலாவின் மன்னர் பூபேந்தர் சிங் ஆண்டுக்கு ஒரு தடவை,,,,தன்னை முழு நிர்வாணமாக தனது பிரஜைகள் முன்னாக ...
அப்படி தன்னைக் காட்டிக்கொண்டதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. தனது ஆண்மை இன்னும் வலிமையாகவே இருக்கிறது என்பதுதான் அது!
பிரஜைகளுக்கு 'அதை' காட்டவேண்டிய அவசியம் என்ன? அது என்ன அவரது கடமையா?
வேடிக்கையாக இல்லையா?
இன்னொருவர் இருக்கிறார். அவர் கபூர்தாலாவின் அரசர்.
கல்யாணம் செய்து கொள்ளும் ஆசை! பல முறை புரபோஸ் பண்ணியும் அவரது இசைக்கு ஆட அந்த அந்நிய மயில் இணங்கவில்லை. ஆனால் ஆசைப்பட்டவளை அவர் மறக்கவும் தயாராக இல்லை.

படுக்கை அறையில் அவர் பேசுவது அவளுக்கும் அவள் பேசுவது அவருக்கும் புரிய வேண்டாமா? பிரஞ்சு மொழி கற்றுக்கொண்டு 1908-ல் கல்யாணம் நடந்திருக்கிறது..
இது எப்படி இருக்கு!