பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளை கட்டாயப் படுத்தி ஒரு ஆண் அவளை வன்புணர்வு கொள்ள முடியும்.இச்சையைத் தணித்துக் கொள்வான். பணம் கொடுத்து பரத்தையிடம் சுகம் பெறுகிற ஆண்களையும் பெரும்பாலும் சட்டம் தொடுவதில்லை.பெண்ணைத்தான் குற்றவாளியென கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கித்தருவார்கள்.
வன்புணர்வு கொண்ட அவனுக்கு மட்டுமே சுகம்.
ஆணுக்கு வயகரா வாங்கி கொடுத்து அவனுடன் மூன்று பெண்கள் வல்லுறவு கொண்டிருக்கிறார்கள்.ஆண்களை கற்பழிப்பது என்பது மனரீதியாக சாத்தியம் இல்லை என்றாலும் எப்படியோ அது டில்லி தலைநகரில் நடந்திருக்கிறது.
மும்பையில் ஒரு சம்பவம்.
'தம் மாரோ தம்" என பாடி ஆடி இளசுகளையும் பெருசுகளையும் கலங்கடித்தவர் ஜீனத் அமன்.
நெருங்கிப் பழகி வந்த ஒருவரே தன்னை பாலியல் ரீதியாக தொல்லைகள் தருவதாக போலீசில் புகார் செய்திருக்கிறார்.
இந்த வயதானவரையா வன்புணர்வு செய்வான் என எண்ணினார்களோ என்னவோ போலீஸ் தயங்க,
ஜீனத் விடுவதாக இல்லை. மேலிடம் வரை செல்வேன் என நிர்பந்திக்க வேறு வழியின்றி வழக்கு பதிவாகி இருக்கிறது.
வன்புணர்வு கொண்ட அவனுக்கு மட்டுமே சுகம்.
ஆணுக்கு வயகரா வாங்கி கொடுத்து அவனுடன் மூன்று பெண்கள் வல்லுறவு கொண்டிருக்கிறார்கள்.ஆண்களை கற்பழிப்பது என்பது மனரீதியாக சாத்தியம் இல்லை என்றாலும் எப்படியோ அது டில்லி தலைநகரில் நடந்திருக்கிறது.
மும்பையில் ஒரு சம்பவம்.
'தம் மாரோ தம்" என பாடி ஆடி இளசுகளையும் பெருசுகளையும் கலங்கடித்தவர் ஜீனத் அமன்.
நெருங்கிப் பழகி வந்த ஒருவரே தன்னை பாலியல் ரீதியாக தொல்லைகள் தருவதாக போலீசில் புகார் செய்திருக்கிறார்.
இந்த வயதானவரையா வன்புணர்வு செய்வான் என எண்ணினார்களோ என்னவோ போலீஸ் தயங்க,
ஜீனத் விடுவதாக இல்லை. மேலிடம் வரை செல்வேன் என நிர்பந்திக்க வேறு வழியின்றி வழக்கு பதிவாகி இருக்கிறது.